பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
கொள்ளித் தீ-எரி வீசிக் கொடியது ஓர் கள்ளிக் காட்டு இடை ஆடுவர்; காண்மினோ! தெள்ளித் தேறித் தெளிந்து நெய்த்தானனை உள்ளத்தால்-தொழுவார் உம்பர்வாணரே.