பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
உச்சிமேல் விளங்கும்(ம்) இளவெண்பிறை பற்றி ஆடு அரவோடும் சடைப் பெய்தான், நெற்றி ஆர் அழல் கண்ட நெய்த்தானனைச் சுற்றி மெய் தொழுவார் சுடர்வாணரே.