பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
ஆன் இடைஐந்தும் ஆடுவர்; ஆர் இருள் கான் இடை நடம் ஆடுவர்; காண்மினோ! தேன் இடை மலர் பாயும் நெய்த்தானனை வான் இடைத் தொழுவார் வலிவாணரே.