பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
மத்தம் மலி சித்தத்து இறை மதி இல்லவர் சமணர், புத்தர் அவர், சொன்ன மொழி பொருளா நினையேன் மின்! நித்தம் பயில் நிமலன் உறை நெய்த்தானம் அது ஏத்தும் சித்தம் உடை அடியார் உடல் செறு நோய் அடையாவே.