பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
பேய் ஆயின பாட, பெரு நடம் ஆடிய பெருமான், வேய் ஆயின தோளிக்கு ஒருபாகம் மிக உடையான், தாய் ஆகிய உலகங்களை நிலைபேறுசெய் தலைவன், நே ஆடிய பெருமான், இடம் நெய்த்தானம் எனீரே!