பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
பற்றின பாம்பன்; படுத்த புலி உரித்-தோல் உடையன்; முற்றின மூன்றும் மதில்களை மூட்டி எரித்து அறுத்தான்; சுற்றிய பூதப்படையினன்சூலம் மழு ஒருமான், செற்று நம் தீவினை தீர்க்கும், நெய்த்தானத்து இருந்தவனே.