திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அந்நாளில் ஆளுடைய பிள்ளையார் அருளாலே
தென்னாடு சிவம் பெருகச் செங்கோல் உய்த்து அறம் அளித்துச்
சொல்நாம நெறிபோற்றிச் சுரர் நகர்க்கோன் தனைக் கொண்ட
பொன் ஆரம் அணி மார்பில் புரவலனார் பொலி கின்றார்.

பொருள்

குரலிசை
காணொளி