பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
எடுத்து உடன்ற முனைஞாட்பின் இருபடையில் பொரு படைஞர் படுத்த நெடும் கரித்துணியும் பாய் மாவின் அறு குறையும் அடுத்து அமர் செய் வயவர் கரும் தலைய மலையும் அலை செந்நீர் மடுத்த கடல் மீளவும் தாம் வடிவேல் வாங்கிடப் பெருக.