பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மாறு கடிந்து மண்காத்த வளவர் பொன்னித் திரு நாட்டு நாறு விரைப்பூஞ் சோலைகளின் நனைவாய் திறந்து பொழி செழும் தேன் ஆறு பெருகி வெள்ளம் இடும் அள்ளல் வயலின் மள்ளர் உழும் சேறு நறும் வாசம் கமழும் செல்வம் நீடூர் திருநீடூர்.