பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மற்று இந் நிலைமை பல்நெடு நாள் வையம் நிகழச் செய்து வழி உற்ற அன்பின் செந்நெறியால் உமையாள் கணவன் திருஅருளால் பெற்ற சிவலோகத்து அமர்ந்து பிரியா உரிமை மருவினார் முற்ற உழந்த முனை அடுவார் என்னும் நாமம் முன் உடையார்.