பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
மறம் பயம் மலிந்தவர் மதில் பரிசு அறுத்தனை; நிறம் பசுமை செம்மையொடு இசைந்து, உனது நீர்மை திறம் பயன் உறும் பொருள் தெரிந்து உணரும் நால்வர்க்கு அறம்பயன் உரைத்தனை புறம்பயம் அமர்ந்தோய்!