பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
ஓணப் பிரானும், ஒளிர் மா மலர்மிசை உத்தமனும், காணப் பராவியும் காண்கின்றிலர்; கரம் நால்-ஐந்து உடைத் தோள் நப்பிரானை வலி தொலைத்தோன், தொல்லைநீர்ப் புகலூர்க் கோணப்பிரானைக் குறுக, குறுகா, கொடுவினையே.