திருப்புகலூர் (அருள்மிகு அக்நிபுரீசுவரர் திருக்கோயில் ) -

 முதன்மை தகவல்
இறைவன்பெயர் : அக்கினிபுரீசுவரர்,சரண்யபுரீசுவரர் ,கோணப்பிரான்
இறைவிபெயர் : சூளிகாம்பாள் ,கருந்தார்குழலி ,
தீர்த்தம் : அக்கினி தீர்த்தம் arul
தல விருட்சம் : புண்ணை

 இருப்பிடம்

திருப்புகலூர் (அருள்மிகு அக்நிபுரீசுவரர் திருக்கோயில் )
அருள்மிகு அக்நிபுரீசுவரர் திருக்கோயில் , திருப்புகலூர் ,அஞ்சல் வழி திருக்கண்ணபுரம் ,நாகப்பட்டினம் வட்டம் & மாவட்டம் , , Tamil Nadu,
India - 609 704

அருகமையில்:

 பாடப்பட்ட பதிகங்கள்
திருஞானசம்பந்தர் :

 வெங் கள் விம்மு குழல்

வாழ்ந்த நாளும்(ம்), இனி வாழும் நாளும்(ம்),

மடையில் நெய்தல், கருங்குவளை, செய்ய(ம்) மலர்த்தாமரை,

 பூவும் நீரும் பலியும் சுமந்து,

அன்னம் கன்னிப்பெடை புல்கி, ஒல்கி அணி

குலவர் ஆக; குலம் இலரும் ஆக;

 ஆணும் பெண்ணும்(ம்) என நிற்பரேனும்(ம்),

 உய்ய வேண்டில்(ல்) எழு, போத!

நேமியானும், முகம் நான்கு உடைய(ந்) நெறி

 வேர்த்த மெய்யர் உருமத்து உடைவிட்டு

புந்தி ஆர்ந்த பெரியோர்கள் ஏத்தும் புகலூர்தனுள்

திருநாவுக்கரசர் (அப்பர்) :

செய்யர்; வெண்நூலர்; கருமான் மறி துள்ளும்

 மேக நல் ஊர்தியர், மின்

பெருந் தாழ் சடை முடி மேல்

 அக்கு ஆர் அணி வடம்

 ஆர்த்து ஆர் உயிர் அடும்

தூ மன் சுறவம் துதைந்த கொடி

உதைத்தார், மறலி உருள ஓர் காலால்;

 கரிந்தார் தலையர்; கடி மதில்

ஈண்டு ஆர் அழலின், இருவரும் கைதொழ,

கறுத்தார், மணிகண்டம் கால்விரல் ஊன்றி இறுத்தார்,

 பகைத்திட்டர் புரங்கள் மூன்றும் பாறி,

மை அரி மதர்த்த ஒண் கண்

முப்பதும் முப்பத்தாறும் முப்பதும் இடு குரம்பை,

பொறி இலா அழுக்கை ஓம்பி, பொய்யினை

அளியின் ஆர் குழலினார்கள் அவர்களுக்கு அன்பு

இலவின் நா மாதர் பாலே இசைந்து

 காத்திலேன், இரண்டும் மூன்றும்; கல்வியேல்

 நீரும் ஆய், தீயும் ஆகி,

மெய்யுளே விளக்கை ஏற்றி, வேண்டு அளவு

அரு வரை தாங்கினானும், அருமறை ஆதியானும்,

தன்னைச் சரண் என்று தாள் அடைந்தேன்;

பொன்னை வகுத்தன்ன மேனியனே! புணர் மென்

* * * * *

பொன் அளவு ஆர் சடைக் கொன்றையினாய்!

* * * * *

* * * * *

* * * * *

* * * * *

* * * * *

ஓணப் பிரானும், ஒளிர் மா மலர்மிசை

துன்னக் கோவண, சுண்ணவெண் நீறு அணி,

இரைக்கும் பாம்பும், எறிதரு திங்களும், நுரைக்கும்

ஊசல் ஆம் அரவு அல்குல் என்

மின்னின் நேர் இடையாள் உமை பங்கனை,

விண்ணின் ஆர் மதி சூடிய வேந்தனை

அண்டவாணர் அமுது உண நஞ்சு உண்டு,

தத்துவம் தலை கண்டு அறிவார் இலை;

பெருங் கை ஆகிப் பிளிறி வருவது

பொன் ஒத்த(ந்) நிறத்தானும் பொருகடல் தன்

மத்தனாய், மதியாது, மலைதனை எத்தினான் திரள்

 எண்ணுகேன்; என் சொல்லி எண்ணுகேனோ,

 அங்கமே பூண்டாய்! அனல் ஆடி(ன்)னாய்!

 பை அரவக் கச்சையாய்! பால்

தெருளாதார் மூ எயிலும் தீயில் வேவ,

 நீர் ஏறு செஞ்சடை மேல்

விரிசடையாய்! வேதியனே! வேத கீதா! விரி

 தே ஆர்ந்த தேவனை, தேவர்

 நெய் ஆடி! நின்மலனே! நீலகண்டா!

 துன்னம் சேர் கோவணத்தாய்! தூய

ஒருவரையும் அல்லாது உணராது, உள்ளம்; உணர்ச்சித்

சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்) :

தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும் சார்வினும்

மிடுக்கு இலாதானை, “வீமனே; விறல் விசயனே,

“காணியேல் பெரிது உடையனே! கற்று நல்லனே!

நரைகள் போந்து மெய் தளர்ந்து மூத்து

வஞ்சம் நெஞ்சனை, மா சழக்கனை, பாவியை,

நலம் இலாதானை, “நல்லனே!” என்று, நரைத்த

நோயனை, “தடந்தோளனே!” என்று, நொய்ய மாந்தரை,

எள் விழுந்த இடம் பார்க்கும் ஆகிலும்,

கற்றிலாதானை, “கற்று நல்லனே!”, “காமதேவனை ஒக்குமே”,

“தையலாருக்கு ஒர் காமனே!” என்றும், “சால

செறுவினில் செழுங் கமலம் ஓங்கு தென்புகலூர்


 ஸ்தல வரலாறு


 திருவிழாக்கள்
 நிகழ்வுகள்

 புகைப்படங்கள்

 காணொளி

 கட்டுரைகள்