பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
இரைக்கும் பாம்பும், எறிதரு திங்களும், நுரைக்கும் கங்கையும், நுண்ணிய செஞ்சடை, புரைப்பு இலாத பொழில் புகலூரரை உரைக்குமா சொல்லி ஒள்வளை சோருமே.