பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
தத்துவம் தலை கண்டு அறிவார் இலை; தத்துவம் தலை கண்டவர் கண்டிலர்; தத்துவம் தலை நின்றவர்க்கு அல்லது தத்துவன்(ன்) அலன், தண் புகலூரனே.