பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
பெருங் கை ஆகிப் பிளிறி வருவது ஓர் கருங்கையானைக்-களிற்று உரி போர்த்தவர்; வரும் கை யானை மதக்களிறு அஞ்சினைப் பொரும் கை யானை கண்டீர்-புகலூரரே.