பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
மத்தனாய், மதியாது, மலைதனை எத்தினான் திரள் தோள் முடிபத்து இற ஒத்தினான் விரலால்; ஒருங்கு ஏத்தலும் பொத்தினான் புகலூரைத் தொழுமினே!