பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
விண்ணின் ஆர் மதி சூடிய வேந்தனை எண்ணி, நாமங்கள் ஓதி, எழுத்து அஞ்சும் கண்ணினால், கழல் காண்பு இடம் ஏது எனில், புண்ணியன் புகலூரும் என் நெஞ்சுமே!