பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
பெருந் தாழ் சடை முடி மேல் பிறை சூடி, கருந்தாழ் குழலியும் தாமும் கலந்து, திருந்தா மனம் உடையார் திறத்து என்றும் பொருந்தார்-புகலூர்ப் புரிசடையாரே.