பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
ஆர்த்து ஆர் உயிர் அடும் அந்தகன் தன் உடல் பேர்த்தார், பிறைநுதல் பெண்ணின் நல்லாள் உட்கக் கூர்த்து ஆர் மருப்பின் கொலைக் களிற்று ஈர் உரி போர்த்தார்-புகலூர்ப் புரிசடையாரே.