பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
தூ மன் சுறவம் துதைந்த கொடி உடைக் காமன் கணை வலம் காய்ந்த முக்கண்ணினர், சேம நெறியினர்; சீரை உடையவர் பூ மன் புகலூர்ப் புரிசடையாரே.