பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
செய்யர்; வெண்நூலர்; கருமான் மறி துள்ளும் கையர்; கனைகழல் கட்டிய காலினர்; மெய்யர், மெய்ந்நின்றவர்க்கு; அல்லாதவர்க்கு என்றும் பொய்யர்-புகலூர்ப் புரிசடையாரே.