பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
மடையில் நெய்தல், கருங்குவளை, செய்ய(ம்) மலர்த்தாமரை, புடை கொள் செந்நெல் விளை கழனி மல்கும் புகலூர்தனுள் தொடை கொள் கொன்றை புனைந்தான், ஒர் பாகம், மதிசூடியை அடைய வல்லார் அமருலகம் ஆளப்பெறுவார்களே