பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
வேர்த்த மெய்யர் உருமத்து உடைவிட்டு உழல்வார்களும், போர்த்த கூறைப் போதி நீழலாரும், புகலூர்தனுள் தீர்த்தம் எல்லாம் சடைக் கரந்த தேவன் திறம் கருதுங்கால் ஓர்த்து, மெய் என்று உணராது, பாதம் தொழுது உய்ம்மினே!