பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
மை அரி மதர்த்த ஒண் கண் மாதரார் வலையில் பட்டுக் கை எரி சூலம் ஏந்தும் கடவுளை நினைய மாட்டேன்; ஐ நெரிந்து அகமிடற்றே அடைக்கும் போது, ஆவியார் தாம் செய்வது ஒன்று அறிய மாட்டேன்-திருப் புகலூரனீரே!