பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
மெய்யுளே விளக்கை ஏற்றி, வேண்டு அளவு உயரத் தூண்டி உய்வது ஓர் உபாயம் பற்றி, உகக்கின்றேன்; உகவா வண்ணம் ஐவரை அகத்தே வைத்தீர்; அவர்களே வலியர், சால; செய்வது ஒன்று அறிய மாட்டேன்-திருப் புகலூரனீரே!