பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
பொறி இலா அழுக்கை ஓம்பி, பொய்யினை மெய் என்று எண்ணி, நெறி அலா நெறிகள் சென்றேன்; நீதனே! நீதி ஏதும் அறிவிலேன்; அமரர்கோவே! அமுதினை மன்னில் வைக்கும் செறிவு இலேன்; செய்வது என்னே? திருப் புகலூரனீரே!