பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
பால் உந்து உறு திரள் ஆயின பரமன், பிரமன் தான் போலும் திறலவர் வாழ்தரு பொழில் சூழ் புள மங்கை, காலன் திறல் அறச் சாடிய கடவுள் இடம் கருதில், ஆலந்துறை தொழுவார் தமை அடையா, வினை தானே.