பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
மலையான் மகள் கணவன், மலி கடல் சூழ்தரு தன்மைப் புலை ஆயின களைவான், இடம் பொழில் சூழ் புளமங்கை, கலையால் மலி மறையோர் அவர் கருதித் தொழுது ஏத்த, அலை ஆர் புனல் வரு காவிரி ஆலந்துறை அதுவே.