பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
மெய்த் தன் உறும் வினை தீர் வகை தொழுமின்! செழு மலரின் கொத்தின்னொடு சந்து ஆர் அகில் கொணர் காவிரிக் கரை மேல், பொத்தின் இடை ஆந்தை பல பாடும் புளமங்கை அத்தன், நமை ஆள்வான், இடம் ஆலந்துறை அதுவே.