பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
நித்தலும் நியமம் செய்து, நீர்மலர் தூவி, சித்தம் ஒன்ற வல்லார்க்கு அருளும் சிவன் கோயில் மத்தயானையின் கோடும் வண் பீலியும் வாரி, தத்து நீர்ப் பொன்னி, சாகரம் மேவு சாய்க்காடே.