பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
ஏனையோர் புகழ்ந்து ஏத்திய எந்தை சாய்க்காட்டை, ஞானசம்பந்தன் காழியர்கோன் நவில் பத்தும் ஊனம் இன்றி உரைசெய வல்லவர்தாம், போய், வானநாடு இனிது ஆள்வர், இம் மாநிலத்தோரே.