பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
வரங்கள் வண்புகழ் மன்னிய எந்தை, மருவார் புரங்கள்மூன்றும் பொடிபட எய்தவன், கோயில் இரங்கல் ஓசையும் ஈட்டிய சரக்கொடும் ஈண்டி, தரங்கம் நீள்கழித் தண் கரை வைகு சாய்க்காடே.