பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
ஏழைமார் கடைதோறும், இடு பலிக்கு என்று, கூழைவாள்_அரவு ஆட்டும் பிரான் உறை கோயில் மாழை_ஒண்கண் வளைக்கை நுளைச்சியர், வண் பூந் தாழை வெண்மடல் கொய்து, கொண்டாடு சாய்க்காடே.