பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
நலம் கொள் முத்தும் மணியும் அணியும் திரள் ஓதம் கலங்கள் தன்னில் கொண்டு கரை சேர் கலிக் காழி, "வலம் கொள் மழு ஒன்று உடையாய்! விடையாய்!" என ஏத்தி, அலங்கல் சூட்ட வல்லார்க்கு அடையா, அருநோயே.