திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்

பதிகம்: 
பண்: காந்தாரம்

ஊர் ஆர் உவரிச் சங்கம் வங்கம் கொடுவந்து
கார் ஆர் ஓதம் கரைமேல் உயர்த்தும் கலிக் காழி,
"நீர் ஆர் சடையாய்! நெற்றிக்கண்ணா!" என்று என்று
பேர் ஆயிரமும் பிதற்ற, தீரும், பிணிதானே.

பொருள்

குரலிசை
காணொளி