பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
ஊர் ஆர் உவரிச் சங்கம் வங்கம் கொடுவந்து கார் ஆர் ஓதம் கரைமேல் உயர்த்தும் கலிக் காழி, "நீர் ஆர் சடையாய்! நெற்றிக்கண்ணா!" என்று என்று பேர் ஆயிரமும் பிதற்ற, தீரும், பிணிதானே.