திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்

பதிகம்: 
பண்: காந்தாரம்

மனைக்கே ஏற வளம் செய் பவளம் வளர் முத்தம்
கனைக்கும் கடலுள் ஓதம் ஏறும் கலிக் காழி,
"பனைக்கைப் பகட்டு ஈர் உரியாய்! பெரியாய்!" எனப்
பேணி,
நினைக்க வல்ல அடியார் நெஞ்சில் நல்லாரே.

பொருள்

குரலிசை
காணொளி