திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்

பதிகம்: 
பண்: காந்தாரம்

மந்தம் மருவும் பொழிலில் எழில் ஆர் மது உண்டு
கந்தம் மருவ, வரிவண்டு இசை செய் கலிக் காழி,
"பந்தம் நீங்க அருளும் பரனே!" என ஏத்திச்
சிந்தை செய்வார் செம்மை நீங்காது இருப்பாரே.

பொருள்

குரலிசை
காணொளி