பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
அரக்கன் முடிதோள் நெரிய அடர்த்தான், அடியார்க்குக் கரக்ககில்லாது அருள்செய் பெருமான், கலிக் காழிப் பரக்கும், புகழான் தன்னை ஏத்திப் பணிவார்மேல், பெருக்கும், இன்பம்; துன்பம் ஆன பிணி போமே.