திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்

பதிகம்: 
பண்: நட்டபாடை

வினை கெட மன நினைவு அது முடிக எனின், நனி தொழுது
எழு குலமதி
புனை கொடி இடை பொருள் தரு படு களிறினது உரி புதை
உடலினன்,
மனை குடவயிறு உடையனசில வரு குறள் படை உடையவன், மலி
கனை கடல் அடை கழுமலம் அமர் கதிர் மதியினன், அதிர்
கழல்களே!

பொருள்

குரலிசை
காணொளி