அமைவன துவர் இழுகிய துகில் அணி உடையினர், அமண்
உருவர்கள்,
சமையமும், ஒரு பொருள் எனும் அவை, சல நெறியன, அற
உரைகளும்;
இமையவர் தொழு கழுமலம் அமர் இறைவனது அடி பரவுவர் தமை
நமையல வினை; நலன் அடைதலில் உயர்நெறி நனி நணுகுவர்களே