பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
ஆறுசூடி, அடையார் புரம் செற்றவர், பொற்றொடி கூறு சேரும் உருவர்க்கு இடம் ஆவது கூறுங்கால் தேறல் ஆரும் பொழில் சூழ்ந்து அழகு ஆர் திலதைப்பதி, மாறு இலா வண் புனல் அரிசில் சூழ்ந்த(ம்) மதிமுத்தமே.