பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
கடுத்து வந்த கனமேனியினான், கருவரைதனை எடுத்தவன் தன் முடிதோள் அடர்த்தார்க்கு இடம் ஆவது புடைக் கொள் பூகத்து இளம் பாளை புல்கும் மதுப் பாய, வாய் மடுத்து மந்தி உகளும் திலதை(ம்) மதிமுத்தமே.