பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
மந்தம் ஆரும் பொழில் சூழ் திலதை(ம்) மதிமுத்தர்மேல், கந்தம் ஆரும் கடல் காழி உள்ளான் தமிழ் ஞானசம் பந்தன் மாலை, பழி தீர நின்று ஏத்த வல்லார்கள், போய்ச் சிந்தைசெய்வார், சிவன் சேவடி சேர்வது திண்ணமே.