பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
வேலை தன்னில் மிகு நஞ்சினை உண்டு இருள் கண்டனார், ஞாலம் எங்கும் பலி கொண்டு உழல்வார் நகர் ஆவது சால நல்லார் பயிலும் மறை கேட்டுப் பதங்களைச் சோலை மேவும் கிளித்தான் சொல் பயிலும் புகலியே.