பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
வண்டு வாழும் குழல் மங்கை ஓர் கூறு உகந்தார், மதித் துண்டம் மேவும் சுடர்த் தொல்சடையார்க்கு இடம் ஆவது கெண்டை பாய மடுவில்(ல்), உயர் கேதகை, மாதவி, புண்டரீகம்மலர்ப் பொய்கை நிலாவும் புகலியே.