பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
நாதனும், நள் இருள் ஆடினானும், நளிர்போதின்கண் பாதனும், பாய் புலித்தோலினானும், பசு ஏறியும், காதலர் தண் கடவூரினானும், கலந்து ஏத்தவே வேதம் அது ஓதியும் வீரட்டானத்து அரன் அல்லனே?