பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
தேரரும், மாசு கொள் மேனியாரும், தெளியாதது ஓர் ஆர் அருஞ்சொல் பொருள் ஆகி நின்ற எமது ஆதியான்; கார் இளங் கொன்றை வெண்திங்களானும் கடவூர்தனுள் வீரமும் சேர் கழல் வீரட்டானத்து அரன் அல்லனே?