பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
பண் பொலி நால்மறை பாடி ஆடி, பல ஊர்கள் போய், உண் பலி கொண்டு உழல்வானும்; வானின்(ன்) ஒளி மல்கிய, கண் பொலி நெற்றி, வெண்திங்களானும்; கடவூர்தனுள் வெண்பொடிபூப்சியும் வீரட்டானத்து அரன் அல்லனே?