பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
கொடி உயர் மால்விடை ஊர்தியினான் திருக்கோட்டாற்றுள் அடி கழல் ஆர்க்க நின்று ஆட வல்ல அருளாளனை, கடி கமழும் பொழில் காழியுள் ஞானசம்பந்தன் சொல்- படி, இவை பாடி நின்று ஆட வல்லார்க்கு இல்லை, பாவமே.